

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஓட்டமடம் தெருவைச் சேர்ந்தவர் தர்மர் மகன் மாரிச்செல்வம் (40). இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உண்டு. மாரிச்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள ஒரு ஒலி, ஒளி அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
வியாழக்கிழமை திருவண்ணாமலை சாலையில் மாதாநகர் அருகே ஒரு சாமியார் இறந்த 48-வது குருபூஜை நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் மாரிச்செல்வம் வேலை செய்து கொண்டிருந்தார். பந்தலுக்கு மேலாகச் சென்று மின்வயர்களை சரி செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்து பலத்த காயமுற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வம் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

தோ்தல் அமைதியான முறையில் நடக்க காவல்துறை பாடுபட வேண்டும்: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி

அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா? ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

