பாகுபலி திரைபடம் தடை செய்யக் கோரி நெல்லையில் திரையரங்கு முற்றுகை: 21 பேர் கைது
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பாகுபலி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.









