புதுச்சேரியில் கன மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றுழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது.

Updated On :9 நவம்பர் 2015, 6:58 am

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றுழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அரியாங்குப்பம் அருகே, பலத்த காற்று மற்றும் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், கயிறு வியாபாரி சுந்தரமூர்த்தி (60) பலியானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...