கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் ஆலய ஆடித்திருவிழாவை ஒட்டி திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் திறந்து வைத்தார். தொடர்ந்து தினமும் இந்த கண்காட்சியை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்த கண்காட்சியில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், பல்வேறு அரசு நிகழ்வுகள், மக்கள் நல திட்டங்களின் சாதனைகள் இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

