சென்னை வழக்குறைஞர் கொலை வழக்கில் ரவுடி கைது: மேலும் 2 பேருக்கு போலீஸ் வலை
சென்னையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி ஈசா (எ) ஈஸ்வரனை போலீஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை 3 தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.









