பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்
காலிப்பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பொதுப்பணித்துறைதலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் முழு நேரதினக்கூலி ஊழியர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் மேற்கொண்டனர்.









