தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி விமான நிலைய கழிவறையில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலைய கழிவறையில் 2 கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :23 ஏப்ரல் 2016, 7:19 am

கவியழகன்

திருச்சி: திருச்சி விமான நிலைய கழிவறையில் 2 கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சந்தேகத்தின் பேரில் திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் விமானநிலை வருகை பகுதியில் இருக்கும் கழிவறையில் 2.13 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். சோதனை செய்யும் போது சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து தரையிறங்கிய விமானத்தில் வந்த நபர் ஒருவரே இதை கொண்டுவந்திருக்க முடியும் என்ற கோணத்திலும், கண்காணிப்பு கேமரா மூலமும் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பையில் மொத்தம் 8 கட்டிகள் இருந்ததாகவும், அதன்மதிப்பு ரூ.60 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.