8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மகிளா காங்கிரஸின் அகில இந்திய பொதுச் செயலாளராக விஜயதாரணி நியமனம்

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸின் அதில இந்திய பொதுச் செயலாளராக விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினர் விஜயதாரணி நியமிக்கப்பட்டுள்ளார்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸின் அதில இந்திய பொதுச் செயலாளராக விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினர் விஜயதாரணி நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் மகளிர் காங்கிரஸ் பிரிவின் பொறுப்பாளரான ராகுல் காந்தி, மகிளா காங்கிரஸ் பிரிவின் அகில இந்திய பொதுச் செயலாளராக விஜயதாரணியை உடனடியாக நியமிப்பதற்கு ஒப்பதுல் அளித்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் துவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் பிரிவு தலைவராக இருந்த விஜயதாரணி கடந்த சில நாள்களுக்கு முன்பு, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜான்சி ராணி நியமிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.