சென்னை: வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்தே வறண்ட வானிலை நிலவும் தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழையால் சென்னை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஒரு சில நாட்கள் மழை பெய்தது.
ஆனால், கடந்த 3 வாரங்களாக தமிழகத்தின் ஓரிரு இடங்களைத் தவிர பரவலாக வறண்ட வானிலையே நிலவுகிறது. மேலும், சில பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.
இந்த நிலையில், டிசம்பர் 2ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


