'நீட்' தேர்வுக்காக திமுக நடத்தும் போராட்டம் தேவையற்றது என மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.
சென்னையிலிருந்து வியாழக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த 2012-இல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது மு.க. அழகிரி உள்ளிட்ட திமுகவினர் மத்திய அரசில் அமைச்சர்களாக இருந்தனர். அப்போது 'நீட்' தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்துவிட்டு தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது சந்தர்ப்பவாதம்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமுக்கு மணிமண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தரும் நாளான்று, அதை திசைதிருப்பும் நோக்கத்தோடு திமுக இப்போராட்டத்தை நடத்துகிறது. இந்தப் போராட்டம் தேவையற்றது, கண்டனத்திற்குரியது என்றார் தம்பிதுரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


