அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

குட்கா லஞ்ச விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம்: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக டிஜிபி மீதான குட்கா லஞ்ச விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:33 pm

DIN


சென்னை: தமிழக டிஜிபி மீதான குட்கா லஞ்ச விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்டப் பொருட்களை விற்பனை செய்ய, தமிழக டிஜிபி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி திமுக சார்பில் ஜெ. அன்பழகன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.

காவல்துறை உயர் அதிகாரி லஞ்சம் பெற்றத்தாக கூறப்படும் புகார் மிக முக்கியப் பிரச்னை என்பதால், இது குறித்து சிபிஐ விசாரிக்கலாம் என்றும், புகார்களை புறந்தள்ளிவிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.