ஒரு வாரத்தில் காலியாகும் நீர்த்தேக்கங்கள்: தண்ணீர் கவலையில் சென்னைவாசிகள்!
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு இன்னும் ஒரு வாரத்தில் காலியாக இருப்பதால்,கடும் குடிநீர் பஞ்சத்தை சென்னைவாசிகள் எதிர்நோக்க உள்ளனர்.









