தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்குள் இறங்கி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி ஆற்றில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்குள் இறங்கி ஏராளமான விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் கடும் வறட்சி நிலவுகிறது. எங்கும் பாறையாக மட்டுமே காட்சி தருகிறது.
இந்த நிலையில், மேகேதாது அருகே காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்றும், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு காவிரியில் உடனடியாக திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


