சிதம்பரம்: குடும்ப தகராறு காரணமாக குழந்தையை மண்ணெண்ணெயை ஊற்றி எரித்து கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே திருநாரையூரில் குடும்பதகராறு காரணமாக 3 வயது குழந்தை அனுசுயாவை எரித்து கொன்றதாக தந்தை ஆறுமுகம் என்பவரை போலீஸார் கைது விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.