சிதம்பரம்: குடும்ப தகராறு காரணமாக குழந்தையை மண்ணெண்ணெயை ஊற்றி எரித்து கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே திருநாரையூரில் குடும்பதகராறு காரணமாக 3 வயது குழந்தை அனுசுயாவை எரித்து கொன்றதாக தந்தை ஆறுமுகம் என்பவரை போலீஸார் கைது விசாரித்து வருகின்றனர்.