3 வயது மகளை எரித்து கொன்ற தந்தை கைது

குடும்ப தகராறு காரணமாக குழந்தையை மண்ணெண்ணெயை ஊற்றி எரித்து கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம்: குடும்ப தகராறு காரணமாக குழந்தையை மண்ணெண்ணெயை ஊற்றி எரித்து கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே திருநாரையூரில் குடும்பதகராறு காரணமாக 3 வயது குழந்தை அனுசுயாவை எரித்து கொன்றதாக தந்தை ஆறுமுகம் என்பவரை போலீஸார் கைது விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com