கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மதுராந்தகம் அருகே சென்னை- திருவண்ணாமலை அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில் பெண் பலி

மதுராந்தகம் அருகே சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத வகையில் சாலையோர மரத்தில் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.

News image
Updated On :3 மே 2017, 10:12 am

குமார்


மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத வகையில் சாலையோர மரத்தில் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.

மதுராந்தகம் அடுத்த மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை - திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். பெண்கள் உட்பட 25 பயணிகள் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.