சென்னை ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி விழா ஏற்பாடு செய்த மாணவர் சுராஜ் மீது தாக்குதல்!
மத்திய அரசு விதித்துள்ள மாட்டிறைச்சி தடை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடி-யில் மாட்டுக்கறி உண்ணும் திருவிழா நடத்திய மாணவர் சுராஜ் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.










