தமிழகத்தில் கடந்த ஆண்டு வறட்சியால் கரும்பு உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது: சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர்
தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால் கரும்பு உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது என்று, தமிழக அரசின் சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் எம்.செந்தமிழ்செல்வன் தெரிவித்தார்.










