பெரா வழக்கில் தினகரன் மனு: உச்ச நீதிமன்றத்தின் ஆச்சரியமும் எச்சரிக்கையும்
அந்நிய செலாவணி வழக்கில் 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தினகரன் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.









