காவிரி விவகாரம் காரணமாக 3ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு!
காவிரி விவகாரம் காரணமாக வரும் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.










