தமிழக அரசின் பொதுத்துறையில் பணியாற்றி காலமான 3 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி அண்மையில் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
பொதுத்துறையின் கீழ் செயல்படும் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் இருதயராஜ், எம்.கே.ராஜசேகர், ஜே.கிரிஜா ஆகியோர் பணிபுரிந்தனர். பணிக்காலத்தில் அவர்கள் இறந்தனர்.
அவர்களது வாரிசுகளுக்கு அரசு விருந்தினர் இல்லத்தில் தொலைபேசி இயக்குபவருக்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் வழங்கியதாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தடை செய்யப்பட்ட 42 சீன மாஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: 2 போ் கைது

மருத்துவக் கலந்தாய்வில் 23,319 நீட் மறுதோ்வா்கள்

பிரிவினையின் போது நிகழ்ந்த துன்பங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நினைவில் கொள்ளப்பட வேண்டும்: சி.பி. ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


