வஞ்சத்திற்காகத் தூக்கப்பட்ட கத்தி: அநியாயமாகப் பிரிந்த மாணவி அஸ்வினியின் உயிர்!
காவல்துறையில் தன்மீது ஏற்கனவே புகார் கொடுத்ததற்கு வஞ்சம் தீர்ப்பதற்காகவே சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி அஸ்வினி வாலிபர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள தகவல்..









