துறை உத்தரவை மதிக்காததால் நடவடிக்கை: காவலர்கள் தீக்குளிப்பு முயற்சி பற்றி தேனி எஸ்.பி விளக்கம்!
துறை உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதால்தான் இரு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இரு காவலர்கள் தீக்குளிப்பு முயற்சி பற்றி தேனி எஸ்.பி பாஸ்கரன் விளக்கமளித்துள்ளார்.










