திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ 6 லட்சம் கொள்ளை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ 6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.








