சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன்: திவாகரன்

சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன் என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 மே 2018, 4:55 am

DIN

சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன் என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன், அவர் என் முன்னாள் சகோதரி. சசிகலாவின் பெயரை பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில்.

சசிகலா நோட்டீஸ் தந்ததால் எங்களது அரசியல் பயணம் நின்று விடாது. நான் மனநோயாளி என கூறும் தினகரன் எனக்கு நோட்டீஸ் அளித்ததே தவறு. எனக்கு மனநலம் சரியில்லை என்று என் மீதுள்ள ஆதங்கத்தில் தினகரன் கூறி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

சசிகலாவின் பெயரையோ, படத்தையோ திவாகரன் பயன்படுத்தக்கூடாது என சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.