குற்றாலம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார்
தடைவிதித்தனர்.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை குற்றாலம் பேரருவியின் ஓரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். திங்கள்கிழமை காலை தண்ணீரின் சீற்றம் குறைந்ததை அடுத்து, பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், பிற்பகல் முதல் பெய்த மழை காரணமாக, குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. 2 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஐந்தருவி மற்றும் சிற்றருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



