மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களை சீமான் நேரில் சந்தித்து ஆறுதல்
மழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப்பொருட்களை வழங்கினார்.









