நீலகிரி மலை ரயில் பாதையில் செல்ஃபி எடுத்தால் ரூ.2,000 அபராதம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
நீலகிரி மலை ரயில் பாதையில், தண்டவாளத்தில், ரயில் நிலையங்களில் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தால், ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.









