வில்லிவாக்கத்தில் சிக்னல் கோளாறு: திருவள்ளூர் - சென்னை புறநகர் ரயில்கள் தாமதம்
வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூர் - சென்னை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.


சென்னை: வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூர் - சென்னை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
வில்லிவாக்கம் அருகே இன்று காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக வரும் ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் ரயில்கள் தண்டவாளத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டது. தற்போது சிக்னல் கோளாறை ரயில்வே பணியாளர்கள் சரி செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு புறநகர் ரயில்கள் 20 நிமிடம் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...