காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை: முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு
காவல்துறையினர் கோரிக்கைகளுக்காக ஆணையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துளார்.


சென்னை: காவல்துறையினர் கோரிக்கைகளுக்காக ஆணையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி பேசும்போது, 'காவல்துறையினர் கோரிக்கைகளுக்காக ஆணையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்' என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக காவல் துறையினர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இதே போல் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...