கரூரில் தந்தை, மகன் கொலை: 6 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திங்கள்கிழமை துன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் 6 பேர் சரண் அடைந்துள்ளனர்.










