தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மே 5ம் தேதி சென்னை கடற்கரை -  வேளச்சேரி மார்கத்தில் ரயில் சேவை நிறுத்தம்

சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது மே 5ம் தேதி 6 மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மே 2019, 10:12 am

DIN


சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது மே 5ம் தேதி 6 மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி மற்றும் வேளச்சேரி - சென்னை கடற்கரை என இரு மார்க்கத்திலும் மே 5ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுமார் 6 மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிறன்று 6 மணி நேரம் இந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.