எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழக அரசின் மிரட்டலால் தான் மருத்துவர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது: டிடிவி தினகரன்

தமிழக அரசின் மிரட்டல் காரணமாகவே மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றமச்சாட்டியுள்ளார். 

News image
Updated On :1 நவம்பர் 2019, 7:00 am

DIN

தமிழக அரசின் மிரட்டல் காரணமாகவே மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றமச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தபோது டிடிவி தினகரன் கூறியதாவது: 

மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது அது நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக அரசின் மிரட்டல் காரணமாகவே மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது என்று குற்றம்சாட்டினார், 

மேலும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்கா செல்வது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு செல்வதால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்று விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.