சென்னையை உலுக்கிய சம்பவம்: பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொலை: தேடப்பட்டு வந்த மாணவர் சரண்
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூா் அருகே வேங்கடமங்கலத்தில் பாலிடெக்னிக்கில் பயிலும் மாணவா்களுக்கிடையே செவ்வாய்க்கிழமை நடந்த மோதலில் துப்பாக்கியால் சுட்டதில் மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.









