ஈகுவார்பாளையத்தில் வடமாநிலத்தவர் 300 பேர் உள்ளிட்ட 1650 குடும்பத்துக்கு நிவாரண உதவி
கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி சார்பில் 300வட மாநிலத்தவர் உள்ளிட்ட 1650 குடும்பத்தினருக்கு 10 கிலோ அரிசி, மளிகை, காய்கறிகள் என 21 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.










