பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நட்சத்திர ஆமை விற்க முயன்ற திருச்சியைச் சேர்ந்த 8 பேருக்கு அபராதம்

திருச்சியை சேர்ந்த சிலர் ஒரு நட்சத்திர ஆமையை விற்பனை செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்துள்ளனர்.

News image
நட்சத்திர ஆமை
Updated On :2 ஆகஸ்ட் 2020, 12:32 pm

DIN

திருச்சியை சேர்ந்த சிலர் ஒரு நட்சத்திர ஆமையை விற்பனை செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் சிறுமலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சரக்கு வாகனத்தில் வந்த 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு நட்சத்திர ஆமையை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த விஜய் (22), சின்னதுரை (50), செந்தில் (37), அன்பரசன் (37), கார்த்திகேயன் (26), அறிவழகன் (40), கார்த்திகேய ராஜன்(26), குப்புசாமி (50) என தெரியவந்தது. அவர்களுக்கு தலா ரூ. 2000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக வனத்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.