எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிடிஐ செய்தியாளர் பிரசாத் காலமானார்

சென்னை உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளரான பி.எஸ்.எல்.பிரசாத் (65) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இரவு காலமானார்.

News image
பி.எஸ்.எல்.பிரசாத்
Updated On :6 ஆகஸ்ட் 2020, 4:10 am

DIN


சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளரான பி.எஸ்.எல்.பிரசாத் (65) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இரவு காலமானார்.

மறைந்த பி.எஸ்.எல்.பிரசாத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்காக சென்னை உயர்நீதிமன்ற செய்தியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு குமுதவள்ளி என்ற மனைவி உள்ளார்.

சென்னை வரதா முத்தியப்பன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், செய்தியாளர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் 3 மணிக்கு புது ஆவடி சாலையில் உள்ள வேலாங்காடு மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.