கரோனா பணியில் இறப்போர் குடும்பத்திற்கு அறிவித்த நிதியுதவியை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
கரோனா தடுப்புப் பணியில் இறக்கும் முன்களவீரர்களின் குடும்பத்திற்கு அரசு ஏற்கெனவே அறிவித்த நிதியுதவியை வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.










