டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புரெவி புயல்: திருச்செந்தூரில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு

புரெவி புயல் கரையைக் கடக்கும் போது மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

News image
புரெவி புயல்: திருச்செந்தூரில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு
Updated On :2 டிசம்பர் 2020, 12:36 pm

DIN

திருச்செந்தூர்: புரெவி புயல் கரையைக் கடக்கும் போது மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் வலுவடைந்துள்ளதால் தென்மாவட்டங்களில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாள்களுக்கு அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

எனவே புரெவி புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை காத்திடும் வண்ணம்  தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.