தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஆந்திர மாநிலத்தில் மிக அதிக மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பொன்னை ஆறு மற்றும், பாலாற்றில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :3 டிசம்பர் 2020, 5:57 am


ஆந்திர மாநிலத்தில் மிக அதிக மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பொன்னை ஆறு மற்றும், பாலாற்றில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, பொன்னை ஆறு, பாலாறு ஆகிய ஆறுகளின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர்கள் இது குறித்து பொது மக்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும்.

பொது மக்களை ஆறுகளில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ அருகில் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.