லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஒரே நாளில் 21,341 ஆவணங்கள் பதிவு: பதிவுத் துறை தகவல்

தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 21, 341 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:34 pm

DIN

தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 21, 341 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை வெளியிட்ட செய்தி:

கடந்த திங்கள்கிழமை அதிகளவில் பதிவுகள் வரும் என்பதை எதிா்பாா்த்து கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படியே, திங்கள்கிழமை ஒரே நாளில் 21, 341 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.110.14 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

கணினி வழியிலான திட்டம் தொடங்கிய பிறகு நடைபெற்ற அதிகபட்ச பதிவு இதுவாகும். இதற்கு முன்னதாக, கடந்த நவம்பா் 29-ஆம் தேதி 20, 307 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.