மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேதாரண்யத்தில் கொட்டித் தீர்க்கும் மழை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியால் புதன்கிழமை அதிகாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது.

News image
வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் உன் பிரகாரத்தில் தேங்கியுள்ள மழை நீர்.
Updated On :16 டிசம்பர் 2020, 9:44 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியால் புதன்கிழமை அதிகாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது.

புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 51 மி.மீட்டரும், தலைஞாயிறில் 40 மி.மீட்டரும் பதிவானது.

கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வரும் நிலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. நெல் வயல்களில் மீண்டும் வெள்ளம் அதிகரித்துள்ளது.

வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மணிகர்ணிகை தீர்த்தம் நிரம்பி வழிகிறது. கோயிலின் உள்பிரகாரத்தில் தேங்கி வரும் மழைநீரை இறைவை மோட்டார்கள் மூலம் வெளியேற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.