குடிநீர் கேட்டு பல்லடம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
பல்லடம் ஒன்றியம் கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி நெசவாளர் காலனியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

பல்லடம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்








