மதுரவாயல் - வாலாஜா சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை நீட்டிக்கப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
துரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதித்த தடை பொங்கல் வரை நீட்டிக்கப்படும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.










