போடி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு : கொட்டும் பனியில் திரண்ட பக்தர்கள்
போடியில் வெள்ளிக்கிழமை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.










