பிரிட்டனில் இருந்து திரும்பியவா்களில் கரோனா தொற்றுக்குள்ளானோா் 40-ஆக அதிகரிப்பு
பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் 40 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சிலருக்கு புதிய வகை பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது










