3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கடுக்கும் பணி வெள்ளிக் கிழமை தொடங்கியது. 

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 8:06 am

DIN

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கடுக்கும் பணி வெள்ளிக் கிழமை தொடங்கியது. 

கடந்த மாதம் எடுக்கப்பட்ட க ணக்கெடுப்பின் தொடர்ச்சியாக இப்படி நடைபெற்றது. சுசீந்திரம். தேரூர். மாடிக்குச் தேரி. ராஜாக்கமங்கலம்  சாமித்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இதில் அரியவகை பறவைகளான கோழிக்கரா, பூ நாரை வர்ணநாரை உள்ளிட்ட 80 வகையான பறவைகள் காணப்பட்டது.

Story image

தொடர்ந்து இந்த பணி நாளையும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.