டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புளியங்குடியில் உணவு கேட்டு போராட்டம்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உணவு கேட்டு பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
உணவு கேட்டு போராட்டம்
Updated On :1 ஜூலை 2020, 9:42 am

DIN

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உணவு கேட்டு பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நகராட்சிக்கு உள்பட்ட பல தெருக்கள் கரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கந்தசாமி தெரு பகுதியில் நோய்த் தொற்று பரவியதையடுத்து அதுவும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய்த் தொற்று பரிசோதனை செய்தவர்களுக்கு மட்டும் நகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மூடப்பட்ட தெருக்களில் உள்ள அனைவருக்கும் நகராட்சியின் மூலம் உணவு வழங்க வேண்டும் அல்லது அனைவரையும் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.