அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய மறுப்பு; உறவினர்கள் மறியல்
கல்லிடைக்குறிச்சியில் இயற்கையாக இறந்த கூலித் தொழிலாளரின் உடலுக்கு அம்பாசமுத்திரம் அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனை செய்ய மறுத்ததால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.










