கொடைக்கானலில் ஒரு வாரத்துக்கு முழு கடையடைப்பு: சாலைகள் வெறிச்சோடியது

கொடைக்கானலில் இன்று முதல் 29-ஆம் தேதி வரை முழு கடையடைப்பு காரணமாக சாலை வெறிச்சோடி காணப்பட்டது. 
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பிரதான சாலை வெறிச்சோடியது
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பிரதான சாலை வெறிச்சோடியது
Published on
Updated on
1 min read

கொடைக்கானலில் இன்று முதல் 29-ஆம் தேதி வரை முழு கடையடைப்பு காரணமாக சாலை வெறிச்சோடி காணப்பட்டது. 

கொடைக்கானலில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரத்துக்கு முழு கடையடைப்பு நடத்த கொடைக்கானல் வர்த்தக சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. 

அதன்படி, ஜூலை 23(வியாழக்கிழமை) முதல் 29-ஆம் தேதி வரை முழுவதுமாக கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பால் மற்றும் மருந்துக் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com