தமிழகத்தில் 3 ஆயிரம் ஹெக்டர் மரவள்ளிக்கிழங்கு மாவுப் பூச்சியால் பாதிப்பு: ககன்தீப் சிங் பேடி தகவல்
தமிழகத்தில் மாவுப்பூச்சி தாக்குதலால் 3000 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மரவள்ளிப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.








